Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : ஓணம்பாக்கம்


மலை ஏற படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது, படியின் முடிவில் பெரிய சமதள பகுதி இருந்தது அங்கு ஒரு பெரிய பாறையில் ஒரு புறம் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது,

அந்த பாறையில் பார்சுவநாதர் சிற்பம் இருந்தது. பார்சுவநாதர் தலைக்கு பின்புறம் ஐந்து தலை நாகம் விரிந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் யக்ஷன், யக்ஷி சாமரம் வீசியபடி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மலை ஏறும் பாதையில் இடப்புறம் பாறையில் ஆதிநாதர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன.
படத்தின் நேர் கீழே (ஈரமாக இருக்கும் பகுதி) மார்க் போன்று இருந்தது.
 ஆதிநாதர்
 அதே பாறையில் மகாவீரர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன.
 மகாவீரர்

No comments:

Post a Comment