Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : ஓணம்பாக்கம்


மதுரையை சுற்றியுள்ள இடங்களையே தேடி கொண்டிருந்த எனக்கு ரீச் பவுண்டேஷன் முலமாக செய்யூர் ஓணம்பாக்கம் மலை செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எதற்க்காக சென்றேன் எனபதை ”கல்லிலே கலைவண்ணம் கண்டேன்” என்ற இழையில் சொல்லி இருப்பேன்.
-----
ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குறத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகள் உள்ளன. இவ்விடம்  சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படுகின்றன

கூசமலை





No comments:

Post a Comment