Showing posts with label பத்மாவதி. Show all posts
Showing posts with label பத்மாவதி. Show all posts

Monday, December 31, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : கீழக்குயில்குடி


இது வரை மலையை சுற்றி பார்த்தோம், இப்போது மலையின் அடிவார்த்தில் இருந்த குகை பகுதிக்கு செல்வோம்.
மலையை ஒட்டி ஒரு பாதை உள்ளது. அங்கு இயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது அதற்க்கு செல்லும் பாதை. இந்த குகை தளத்தை செட்டிப்புடவு என அழைக்கின்றனர்.

செட்டிப்புடவு போகும் பாதை
 குகைக்கு வெளியே ஏறத்தாழ ஆறடி உயரமுள்ள சமணத்தீர்த்தங்கரரின் பெரிய புடைப்புச்சிற்பம் உள்ளது.
மகாவீரர்
செட்டிப்புடவு என்னும் குகைதளம்
குகையின் வலதுபுறம் மேல் தெரியும் டூம் போன்ற அமைப்பில் 5 சிற்பங்கள் இருந்தன.
அந்த குகை சிற்பங்கள்
செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு

செட்டிப்புடவு