Thursday, October 3, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : திருவாதவூர் ஓவாமலை

குகையில் நேர்பின்புறம் உள்ள ஒரு பெரும் பாறையின் கீழ் இருந்தவாறு மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையை பார்க்கும் வண்ணம் இருந்தது
 அந்த பாறையில் இருந்து பார்த்த போது வலப்புறம் (வடக்கு) தெரியும் மலை (தும்பைப்பட்டி அருகே இருக்கிறது இந்த மலை)
 பாறையின் நேர்பார்வையில் (மேற்க்கு) தெரியும் கழிஞ்சமலை (அரிட்டாபட்டி)
 பாறையில் இருந்து பார்த்த போது இடப்புறம் (தெற்க்கே) தெரியும் மலை யானைமலை

No comments:

Post a Comment