Monday, December 31, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கீழக்குயில்குடி


படி ஏறி வந்ததும் நேர் எதிரே தீர்த்தங்கரர்கள் சிற்பம் முதல் மடலில் பார்த்தோம்,
அப்படியே திரும்பி வந்த பாதையை பார்த்தால் இடப்புறம் யானை மலை, படத்தில் நடுவில் தெரியும் சூரிய வெளிச்சத்தின் கீழ் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம்.

மலை வட- மேற்க்கு திசையில் இருந்தாலும் புடைப்பு சிற்பங்கள் இருந்த இடம் மேற்க்கில் இருந்து கிழக்கே பார்த்த மாதிரி இருந்தது.
Madurai East

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம். 
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்.

தீர்த்தங்கரர்களின் சிலைக்கு மேலே இருந்த வட்டவடிவத்தில் இருந்த சிறு பள்ளம். (Dia : 3.5 அடி இருக்கலாம்)
தீபம் ஏற்றவதற்க்காக இருக்கும் என்று நினைக்கிறேன்,

இன்னும் கொஞ்சம் மேலே இருந்து

மலையின் மேல் இருந்த மரம், 
 மாடக்குளம் அருகே உள்ள மலை
எதிரில் தெரியும் மலை, அழகர்கோவில், பெருமாள் மலை





No comments:

Post a Comment