Thursday, September 6, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கிடாரிபட்டி மற்றும் அரிட்டாபட்டி


மலை ஏறி சுற்றின பின்பு தான் தெரிந்தது தவறான மலைக்கு வந்துள்ளோம் என்று, வெயில் ஏற தாகம் அதிகம் ஆனது, கீழே இறங்கினோம்,  அடுத்து அரிட்டாபட்டிக்கு செல்லலாம் என்று திரும்ப அழகர்கோவில் - மேலூர் ரோட்டிற்க்கு வந்து அரிட்டாபட்டி செல்லும் பாதையில் திரும்பினோம், கொஞ்ச தூரம் சென்றதும் சின்னையன் கோவில் இருந்தது. கோவிலை படம் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டனர். அதனால் வெளியில் இருந்த சிலைகள் மட்டும் எடுத்தோம்.

நேர்த்திகடனாக தந்த குதிரைகளின் ஒரு பகுதி
வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட மண் குதிரைகள்.

குதிரையை தாங்கும் குதிரை.
அரிட்டாபட்டி மலை

மலையில் தொல்லியல்துறை சார்ந்த கல்வெட்டு

முன்மண்டப இடப்பக்கத்தில் இருந்த இலகுலீசர் (சிவன்) சிலை


முன்மண்டப இடப்பக்கத்தில் இருந்த பிள்ளையார் சிலை

மலையை குடைந்து அதே பாறையிலேயே உருவாக்கபட்ட சிவலிங்கம்



No comments:

Post a Comment